ஜீவன்
தந்த தேவா
உம்மைப் போற்றிப் பாடுவேன்
என்றும் என்னை மறவா
எந்தன் தகப்பன் நீரல்லோ
என்றும் உந்தன் பிள்ளை நானே
மறவேன் உம்மையே
1. தாயின் கர்ப்பத்தில் நீர் முன் குறித்தீரே
பிள்ளையாய் வளர்ந்தவுடனே தேர்ந்தெடுத்தீரே
பாவம் அகற்ற ரத்தத்தினால்
கழுவி
புதிய படைப்பாகிய தேவா
உம்மை போற்றுகின்ற
நாவு வேண்டும் நாதா
2. தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைத்தீரே
உம் கரம் பட்டவுடன் சுகமடைந்தேனே
பரிசுத்த ஆவியும் பாஷையும் தந்து
புதிய படைப்பாகிய தேவா உம்மை
போன்றுகின்ற நாவு வேண்டும் நாதா
No comments:
Post a Comment