ஜீவத் தண்ணீரே
ஆவியானவரே
வற்றாத
நதியாக வாரும் போதகரே - 2
வாரும்
ஐயா போதகரே - (2)
வற்றாத
ஜீவ நதியாக - (2)
1. கணுக்கால்
அளவு போதாதையா
முழங்கால்
அளவும் போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே
- (2)
மிதந்து மிதந்து மகிழணுமே
- (2)
2. போகும்
இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும்
இடமெல்லாம் பரிசுத்தமே - 2
சேருமிடமெல்லாம்
ஆறுதலே - (2)
செல்லுமிடமெல்லாம்
செழிப்புத்தானே - (2)
3. கோடி
கோடி மீனவர் கூட்டம்
ஓடி
ஓடி வலை வீசணும் - 2
பாடி பாடி மீன் பிடிக்கணும்
- (2)
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் - (2)
4. கரையோர
மரங்கள் ஏராளமாய்
கனி
தர வேண்டும் தாராளமாய் - 2
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
- (2)
கனிகள் எல்லாம் உணவாகணும்
- (2)
- பெர்க்மான்ஸ்
YouTube Link
No comments:
Post a Comment