ஜீவ தாகம்
தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஊற்றாம்
பரிசுத்த ஆவியானவர் - 2
தேவசபை மக்களை
தேவ சாயலாக்கிடும்
தெய்வீக அருவாயானவர்
- 2
அசைவாடும் திருச்சபையினிலே
அபிஷேகியும்
வந்தாசீர்வதியும்
1. கர்த்தரே ஆவியானவர்
அவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு
விசுவாசத்தால் தேவ மகிமையை
கண்டு கொள்ளலாம்
நாம் இப்பொழுதே - 2 - அசை
2. ஆவியாலும் அக்கினியாலும்
ஞானஸ் நானம் எங்களுக்கு தாரும் இயேசுவே
ஆவி ஆத்துமா சரீரத்தையும்
உமது சாயலாய் மறுரூபப்படுத்தும்
- அசை
No comments:
Post a Comment