ஜீவ
நதியே உந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
1. மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே
- 2
2. பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலனாய் மாறட்டுமே
3. வறட்சியின் இடங்களெல்லாம்
இன்று வளமாக மாறட்டுமே
4. உலர்ந்த எலும்புகளெல்லாம்
இன்று உயிர் பெற்று எழும்பட்டுமே
5. ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே
6. கனிதரா மரமெல்லாம் - இன்று
கனிகளால் நிரம்பட்டுமே
7. மாதந் தோறும் புதுகனிகள்
தந்து மகிமையாய் வாழட்டுமே
- Pastor. Alexander
No comments:
Post a Comment