என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளேன்
உன்
ஆறுதல் உன் நம்பிக்கை உன் கரம் பிடித்து நடத்துவேன்
1. உன் ஜீவிய பாதையில் கைவிடா கர்த்தர் நான்
- (2)
'யெகோவா
நீரே எபநேசர்' கைவிடமாட்டேன்
உன்னை
செழிப்பாக்கியே காத்து கூட்டிச் செல்வேனே - என்
2. உன் ஊழிய
பாதையில் உன்னத தேவன் நான் - (2)
உன் காரியத்தை
வாய்க்க செய்து ஆதரிப்பேனே
என் தயவு
என் கிருபை என்றென்றும் உள்ளதே - என்
3. உன் துன்ப
நாளினில் உயர்ந்த அடைக்கலம் - (2)
புலம்பல்
மாறும் கண்ணீர் போம் ஆபத்தில் காப்பேன் நான்
உன் சத்தம்
கேட்டு உன்னையே அரவணைப்பேனே - என்
- Dr. Emmanuel Jebarajan
No comments:
Post a Comment