வருசமெல்லாம் தேசத்தின் மேலே
கர்த்தரின்
கண்கள் வைக்கப்பட்டிருக்கும் - 2
பூர்வ
நாட்களில் நினையுங்கள்
தலைமுறை
தலைமுறையாய்
சென்ற
வருசங்களைக் கவனித்து
சிந்தித்துப்
பாருங்கள்
உன் தகப்பனைக் கேள் அறிவிப்பான்
உன் மூப்பர்களைக் கேள் சொல்வார்கள் -
2
வஸ்திரம் பழையதாகவில்லை
நம்
கால்களை எதுவும் தீண்டவுமில்லை - வருசமெல்லாம்
1. மீதியானியர் அமலேக்கியரும்
இனி உன் நிலங்களை
கெடுத்துப்போடுவதுமில்லை
பூச்சிகளும் பட்சிகளும்
உன் தானியத்தை
பட்சிப்பதுமில்லை
பர்வதங்கள்
எருசலேமை சுற்றிலும்
இருக்குமாற்போல்
இதுமுதல் என்றென்றைக்கும்
கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும்
தம்முடைய ஜனத்தை
சுற்றிலும் இருக்கிறார் - உன் தகப்பனைக்
2. சிறுமைப்பட்ட நாட்களுக்கு
நுகத்தை கண்ட
வருசங்களுக்கு
சரியாய் நம்மை
மகிழ்ச்சியாக்குவார்
சம்பூரணமாகச்
சாப்பிட்டு
திருப்தியடைந்து (யோவேல்
2:26)
நம்மை நடத்தி வந்த தேவனைத் துதிப்போம்
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திடுவார்
கர்த்தர் தம்முடைய ஜனத்தை
ஒருபோதும் வெட்கப்பட்டு
போகச் செய்திடார்
- வருசமெல்லாம்
https://www.youtube.com/watch?v=EDKgeqIk8i0
No comments:
Post a Comment