நிறைவாய் அருளைப் பெற்றவர்

நிறைவாய் அருளைப் பெற்றவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          நிறைவாய் அருளைப்

                        பெற்றவர் தாம்

            குறைவாய் பொருள்களைக்

                        காணிக்கையாய்

            இறைவா படைத்தோம் ஏற்பீரே!

 

1.         துன்பத்தில் இன்பமும்

                        அளிப்பவர் நீர்

            இன்பத்தைப் பெருக்கி

                        வளர்ப்பவர் நீர்

            தன்மகன் தந்த

                        தலைவனும் நீர்

            நன்றிக்கு உரிய

                        நாயகன் நீர்.

 

2.         எம்பொருள் உடல்

                        உயிர் அனைத்தையுமே

            தந்ததன் உட்பொருள்

                        ஆகிடவே

            நன்றியின் சான்றென

                        இவைகளையே

            அன்புடன் தருகிறோம்

                        உமக்கெனவே

 

3.         காணா உமக்கு

                        தருவது போல்

            காணும் எங்களுள்

                        பகிர்ந்திடவே

            தானாய் எழுந்து

                        செயல்படவே

            தூயாவியினால் எமை

                        தூண்டும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு