நான் ஜெபிக்கும் போதெல்லாம்
உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும்
வாஞ்சையோடு
கதறுவேன் -2
1. கர்த்தருக்கு காத்திரு புதுபெலன் அடைவாய்
நீ பறந்து சென்றாலும் கர்த்தருக்கு காத்திரு
- 2
புது பெலன் புது பெலன் அடைவாய் (நான்)
2. உம் வசனம் தியானிக்கையில்
தேவஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும்
புசித்து நான் சந்தோஷிப்பேன் -2
3. நான் நடக்கும் பாதைகளில் தவறாமல் காத்திடும்
தூதர்களை அனுப்பி பாதையை நீர் செம்மைச் செய்யும்
https://www.youtube.com/watch?v=x5GvUMf3gu4
No comments:
Post a Comment