வார்த்தைகள் போதாதே
விவரிக்க முடியாதே
நீர் செய்த நன்மைகளை
எப்படி பாடுவேன்
என்ன நான் பாடினாலும்
அதற்கெல்லாம் முடிவு உண்டு
முடிவில்லாதவரே
இயேசு நீர் வாழ்கவே
நான் துதித்திடுவேன் எந்தன்
கரம் உயர்த்தி
என்றென்றும்
வேறென்ன
நான் செலுத்துவேன்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை துதித்திட எந்தன் வார்த்தைகள்
போதாதே
என் இதயம் பாடிடும்
அல்லேலூயா அல்லேலூயா
1. என்னை நான் செலுத்திடுவேன்
நிகரில்லா அன்பிற்காய்
எந்தன் கரம் உயர்த்தி
உம்மை ஆராதிப்பேன் - 3 - நான் துதித்திடுவேன்
2. என் ஆத்துமாவே
கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை பாடி
யுத ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு - 3 - நான் துதித்திடுவேன்
- Jerushan Amos
https://www.youtube.com/watch?v=tirt9R6qg8g
No comments:
Post a Comment