வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவர்
வளமான
வாழ்வை எனக்குத் தந்திடுவார் - 2
தந்திடுவார் அவர் தந்திடுவார்
வளமான வாழ்வை எனக்குத் தந்திடுவார்
- 2
1. வாழ்க்கை என்ற போராட்டத்தின் மத்தியிலே
வழியேதும் தெரியாமல் இருக்கையிலே - 2
வழியும் சத்தியம் ஜீவனுமாய் இயேசு வந்தார்
இரட்சிப்பின் வழியை அவர் காட்டிவிட்டார்
- 2 - தந்திடுவார்
2. மரண இருளின் பள்ளத்தாக்கல் நடந்திட்டாலும்
மனம் தளர்ந்து போகாமல் இருப்பேனே நான்
- 2
தடைகளெல்லாம் தகர்த்தியே நிலைத்து நிற்பேன்
விசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வேன்
- 2 - வானத்தையும்
- Evg. Sivapalan
https://www.youtube.com/watch?v=kJPLLCwWd1E
No comments:
Post a Comment