நன்றி நன்றி பலி என்று செலுத்திடுவோம்
எத்தனை நன்மைகளை என் வாழ்வில் தந்தீர்
நன்றி நன்றி நன்றி துதி செலுத்திடுவோம்
இத்தனை கிருபைகளை
என் மேல் பொழிந்தீர்
உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
உம்மை முழு மனதோடு அன்புக்கூறுவேன்
உம்மை முழு சிந்தியோடு நினைவு கூறுவேன்
என்னை முழு பெலத்தோடு அர்ப்பணிப்பேன்
உமக்கே ஆராதனை
இயேசுவே ஆராதனை
உமக்கே ஆராதனை
ஜீவன் தந்து மீட்டவரே - (2)
1. உளையான சேறும் இருளின் பள்ளத்தாக்கும்
என்னை சூழ்ந்த போதும் தூக்கி நிறுத்தினீரே
உன் ரத்தத்தாலே
நான் மீட்கப்பட்டேன்
உன் ஆவியாலே நான் உயிர் அடைந்தேன் - உம்மை
முழு
2. வாக்குத்தத்தம் தந்து எந்தன் பெலனானீரே
உம்மை சார்ந்துக்கொள்ள்
என்னை இழுத்துக் கொண்டீர்
கல்வாரி அன்பால் என்னை இடைகட்டினீர்
என்னை போல் தொலைந்தோரை
தேட வைத்தீர் - உம்மை முழு
- Dr. Susan John Abraham
https://www.youtube.com/watch?v=7ij9CbsgmM0
No comments:
Post a Comment