நம்புகின்றாயா
நம்புகின்றாயா?
கர்த்தரின்
புய
வலிமை
...யை ... நீ ..
இளங்கிளையைப் போலவே
வரண்ட நிலத்திலே
துளிர்கிற வேர்ப்போல எழுந்து
வருகிறார்
- நம்பு
1. புறக்கணிக்கப்பட்டுத் துயரம்
நிறைந்து
பாடுகள்
அனுபவித்தார்
அவரை
விட்டு நமது முகங்களை
நாம்
மறைத்து
அவரை
மறந்திருந்தோம்;
அவர்
மறக்கவில்லை - நம்பு
2. மெய்யாய் அவர் நமது
பாடுகளை
ஏற்றார்
துயரங்களைச் சுமந்தார்
நம்முடைய
பாவச்செயல்களை
அவர்
சுமந்தார்
அவரது
தழும்புகளால் அமைதி
பெறுகிறோம்
- நம்பு
3. ஆடுகளைப் போல வழி
தவறித் திரிந்து
அவரவர்
வழி போனோம்
கர்த்தரே
நம்முடைய
அக்கிரமங்களை எல்லாம்
அவர்மேல்
விழச் செய்தார்
அடியார்களைக் காத்தார் - நம்பு
4. தமது
ஆன்மாவை
மரணத்திலே ஊற்றித்
தாமே
பலியானார்
அவர்
தமது ஆன்மா
வருந்திய
தோர் பலனை
அவனியிலே காண்பார்
கண்டு
மகிழ்ந்திடுவார் - நம்பு
No comments:
Post a Comment