நம்முடைய
தாழ்வில் நம்மை
நினைத்தோரை
துதிக்கின்றோம்
நன்றியோடென்றும்
ஆராதிப்போம்
1. உம்மைவிட்டு தூரம் போனேன்
நெஞ்சில் பாவம் கொண்டேன்
மீண்டும் உம்மிடம் சேர்த்தீரே
என் ரட்சகா
என் தேவனே
என்னென்று நான்
பாடுவேன்
2. என்றும் நல்லவரே இன்றும் வல்லவரே
தந்தை தாயெனக்
கானவரே
ஆதாரமே நீர்தானய்யா
அன்பான என் இயேசுவே
No comments:
Post a Comment