486.
இராகம்: சகானா ஆதி
தாளம்
கண்ணிகள்
1. நாளும் வாழும் நாதா! வேதா!
ஆளும் எமையும் ஆவியைத் தாதா!
2. வாசல்
லாசரு மேலுலகடைந்தான்
பாசமில் செல்வன் பாழ் நகரடைந்தான்
3. பூவின் மேன்மை போகும் புல் பூ போல்
தேவனின்
நீதியைத் தேடும்வோமன்பால்
C.C.
No comments:
Post a Comment