நாங்கள் கூடி ஜெபிக்கும் போதெல்லாம்
எங்கள்
நடுவினில் வருபவரே
உம்மை
என்ன சொல்லிட பாடுவோம்
ஆராதனை
ஆராதனை உமக்கே
1. மனதுருகும் என் தெய்வமே
என்னை
மன்னித்து காப்பவரே
துதி
மகிமை துதி மகிமை துதி மகிமை உமக்கே
2. சித்தம்
போல உம் வழிகளிலே
நான்
சிறுபிள்ளை நடத்துமே
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் தாகம்
3. எல்லோரும்
என்னை கைவிட்டாலும்
என்
கைவிடாத தேவன் அன்றோ
ஆராதனை
ஆராதனை ஆராதனை உமக்கே
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment