நன்றி
நன்றி என் இயேசு ராஜாவுக்கே
தந்தேன்
என்னை என் தேவனுக்கே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம்
தேவா ஸ்தோத்திரம்
பாத்திரர்
உமக்கே ஸ்தோத்திரம்
1. உம்
நாமம் என்றும் துதித்திடவே
எந்தனை
படைத்திட்டீர்
சீயோனின் ராஜனே தேவனே
நன்றி
சொல்லி நான் துதிப்பேன்
2. வேதனை
வியாகுல நேரங்களில்
தேவா
உம் ஆவியினால்
தேற்றினீர் என்னையே உம் அன்பினால்
நன்றி
சொல்லி நான் துதிப்பேன்
3. சோதனை
வேளையில் ஜெயமடைய
சாத்தானை
முறியடிக்க
தந்தீரே
வல்லமை கிருபையால்
நன்றி
சொல்லி நான் துதிப்பேன்
No comments:
Post a Comment