நான்
என் நேசருடையவள்
என்
நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்
1. பாவியான என்னையும் அவர்தேடி
வந்தாரே
மணவாளனும் என் தோழனும்
எனக்கெல்லாம் ஆனாரே
அவர் சேவை செய்வேன்
அவருக்காகவே வாழ்வேன்
2. தனிமையான நேரத்தில்
என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில்
தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்
3. எனக்காகவே யாவையும்
அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள்
யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்
https://www.youtube.com/watch?v=AVEe3lAqzv4
No comments:
Post a Comment