நம்பிக்கையுடைய சிறைகளே
அரணுக்கு வாங்க
இரட்டிப்பான நன்மைகளை
இன்றைக்கே தருவார்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
இராஜாவின்
அரண்மனைக்குள்ளே
எப்பொழுதும் சந்தோஷம்
1. உமது மகிமையின் பிரசன்னத்தால்
எங்களை மூடிக் கொள்ளுமே
2. (இயேசு) ராஜாவின்
பாதத்திலே
அனுதினமும்
அமர்ந்திருப்பேன்
3. (இயேசு) ராஜாவின்
குரலைக் கேட்க
அனுதினமே ஏங்குகிறேன்
4. (இயேசு) ராஜாவின்
சந்நிதானத்தில்
மன பாரங்களைச்
சொல்லிவிடுவேன்
https://www.youtube.com/watch?v=xv-eFbuNNlQ
No comments:
Post a Comment