தேவனின்
திருநாமம்
திருநாமம்
புகழ்ந்திடுவோம்
மகிழ்வுடனே
துதித்திடுவோம்
மாசற்ற
வாழ்வினை ஈந்தவரை
வாழ்த்தியே
பணிந்திடுவோம்
1. தாயினும்
மேலாய் நேசித்தவர்
தயவாலே
உயர்த்திடுவார்
மறவேன்
உன்னை என்றுரைத்தார்
மகிமையின்
தேவனவர்
2. காரிருள்
பாவங்கள் நீக்கியவர்
கிருபையால்
நிறைத்திடுவார்
பெலனளித்தே
தாங்கிடுவார்
பரிசுத்த
தேவனவர்
3. வானிலும்
பூவிலும்
மேலானவர்
வழுவாது
நிறுத்திடுவார்
விசுவாசத்தின்
ஆதாரமே
கிறிஸ்தேசு
என்றுரைப்போம்
No comments:
Post a Comment