திருமேனி
சிந்தும் இரத்தம்
தேவா
இதுதானோ உந்தனின் சித்தம்
முட்கிரீடம்
நீரோ ஏற்றீர்
பொற்கிரீடம்
ஏனோ மறந்தீர்
1. சோர்வடைந்தீரோ
பெலன் யாவும் இழந்தீரோ
நா வறண்டதோ
நடைமாறி வீழ்ந்தீரோ
2. ஆத்ம வியாகுலமோ
உம்மை கண்கலங்கச்
செய்ததோ
தாங்க யாருமில்லா
தடுமாறி வீழ்ந்தீரோ
3. நோக்கி
நடந்தீரோ
கல்வாரி பாதை ஏற்றீரோ
சிலுவை
சுமந்தீரோ
உந்தன் சுவாசம்
அளித்தீரோ
4. என் பாவம்
போக்கவே நீர் பாவமானீரோ
ஏழை கோலத்தை ஏற்று
என்னை மீட்டீரே
- APOSTLE DR. A. JAWAHAR SAMUEL
https://www.youtube.com/watch?v=j8HihKimuRI
No comments:
Post a Comment