ஸ்தோத்திர
கீதம் பாடி
நாமும்
உயர்த்துவோம்
கர்த்தரின்
கிருபை
பெரியதே
அவரின்
செயல்கள்
மகத்துவம்
அவர்
நீதி நித்தியம்
யெகோவா
ஷம்மா
இருக்கிறீர்
யெகோவா
ஷாலோம்
சமாதானம்
யெகோவா
யீரே
காண்கிறீர்
யெகோவா
ரப்பா
சுகம்
தந்தீர்
1. அகிலம்
படைத்தவர்
ஆட்சி
செய்பவர்
அற்புத
நாயகர்
எரிகோ
கோட்டையை
தகர்க்க
வல்ல
நம் துதிக்கு
பாத்திரர்
மரணத்தின்
கூரை முறித்தவர்
ஜெய
கிறிஸ்துவுமாக
உயிர்த்தவர்
2. கருணையின்
கடலே அன்பின் வடிவமே
ஐயனே
போற்றுவோம்
பிதாவே
என்று உம்மை
நான்
அழைத்திட
உரிமை
தந்தீரே
சேனையின்
அதிபன்
நம்மை
அழைக்கிறார்
ஒன்றாய்
இணைவோம் உழைப்போம்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment