தேவா எழுப்புதல் தாரும்
தேவா
எழுப்புதல் தாரும்
இன்றே
உன் உள்ளத்தில்
தாரும்
உயிரூட்டும்
என் ஆத்துமாவை
உம் சித்தம்
நிறைவேற்றவே
1. பரிசுத்த
சிந்தை என்னில்
தாரும்
பாவத்தின்
மீது ஜெயத்தை
தாரும்
பரிசுத்தர்
வைராக்கியம்
தாரும்
பரமன் இயேசுவைப்
போலாகவே
2. ஆத்தும
வாஞ்சை என்னில்
தாரும்
அன்பின்
தூதனாய் அனுப்பிடும்
திறப்பின்
வாசலில் நிறுத்தும்
திறண்ட
அழிவை தடுத்திடவே
3. பவுலின்
வைராக்கியம்
என்னில் தாரும்
சபைகள்
பூத்து குலுங்கிடவே
பேதுருவின்
தைரியம் தாரும்
பாரரதம்
உம்மை பணிந்திடுமே
Comments
Post a Comment