துதிகளின் மத்தியில் வாசம் செய்கின்றார்

துதிகளின் மத்தியில் வாசம் செய்கின்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதிகளின் மத்தியில் வாசம் செய்கின்றார்

                        துதி பாடல்கள் நாம் பாடிடுவோம்

                        இயேசுவே நல்லவர் என்றும் அவர் நல்லவர்

                        இயேசுவே வல்லவர் என்றும் வல்லவர்;

 

1.         கட்டுகள் அவிழும்

            சங்கிலி முறியும்

            அஸ்திபாரம் அசைந்திடுமே

            நம் துதியினால் எல்லாம் ஆகுமே

 

2.         சாம்பலும் மறையும்

            சிங்காரம் மலரும்

            ஆனந்த தைலம் வடியும்

            நம் துதியினால் எல்லாம் ஆகுமே

 

3.         ஓடுங்கின ஆவி

            ஒழியும் அழியும்

            ஒய்யாற சீயோன் உதிக்கும்

            நம் துதியினால் எல்லாம் ஆகுமே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு