தேவா உம்மை பாடும் நேரம் இன்ப நேரம்
தேவா
உம்மை பாடும் நேரம்
இன்ப நேரம்
இன்பத்திலோ
துன்பத்திலோ
எந்த
நேரமும் இன்ப நேரமே
1. நாவு ஒன்று
போதுமோ
நாதன்
உம்மை பாடவே
நீரில்லாமல்
வாழ்விலே
யாரை நானும்
பாடுவேன்
ஒரு கோடி
பாடல் உமை பாடினாலும்
என் ஆசை
என்று தீராதையா
உயிர்போகும்
போதும் உம்மை பாட
வேண்டும்
அதுவே
ஆசையே - என்னில்
2. தேகமெல்லாம்
பசியினால்
வாடிப்
போக இருப்பேனே
இரா
முழுதும் தூக்கமும்
மறந்து
கூட இருப்பேனே
ஒரு நாளும்
உம்மை பாட மறந்து
உயிர்
வாழத்தானே
முடியாதையா
பறவைகள்
கூட உமை பாடும்
போது
நான்
பாடாதிருப்பேனோ
https://www.youtube.com/watch?v=Jiy8Ap4MQTk
https://www.youtube.com/watch?v=rI24cDVodOo
Comments
Post a Comment