பனிக்காலம்
நள்ளிரவில் பெத்லகேமின்
முன்னணையில்
மனுவேலன்
பாலகனாய்
அவதரித்தார் ஆராதிப்போம்
1. விண்தூதரே
உம் வேந்தனை
இம்மண்ணிலே
கண்டிரோ - பனிக்காலம்
2. நல் மேய்ப்பரே
வான்ராஜனை
உங்கள் முன்னே
கண்டிரோ - பனிக்காலம்
- Mallika Duraipandian
https://www.youtube.com/watch?v=fsW_OUnYdY0
No comments:
Post a Comment