தேவன்
உன்னோடு இருப்பார்
உன்னை காப்பார்
உள்ளங்கையில்
உன்னை வரைந்து
வைத்தார்
1. அபிஷேக
நாதர் அன்பர் அவரே
அளவில்லா
கிருபை தந்தவர்
அவர்
2. உன்னோடிருந்து
உன்னை அணைப்பார்
ஏக்கங்கள்
நேரத்தில் உன்னை
சுமப்பார்
3. எங்கும்
நிறைந்தவர் உன்னை
காப்பார்
எல்லாம்
அறிந்தவர் உயர்த்திடுவார்
4. யெகோவா
ரஃபா பரிகாரி
கர்த்தர்
யெகோவா
நிசி உன் ஜெய தேவன்
No comments:
Post a Comment