நம்பிக்கை நங்கூரம்
நான்
நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம
பரிசுத்த தேவனை, பரலோக ராஜனை
பாடல்
பாடி கொண்டாடிடுவோம் - 2
நம்பிக்கையும்
நீர் தானே, நங்கூரமும் நீர் தானே
நாங்கள்
நம்பும் தெய்வமும் நீர்தானே! - 2 நீர்தானே
1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம்
- ஆயிரம்
பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர்
வந்தாலும்
பாடல்
பாடி முன்னேறிடுவோம் - நம்பிக்கை
2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் -
பஞ்சம்
பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்
- நம்பிக்கை
3. கல்லறையைப்
பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை
வென்றவரைத் துதிப்போம் - மரண
இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி
முன்னேறிடுவோம் - நம்பிக்கை
https://www.youtube.com/watch?v=U_R2peb52_4
No comments:
Post a Comment