நமஸ்காரம்
செய்கின்றோம் நாதா
எல்லா
மகிமைக்கும் கனத்துக்கும் பாத்திரரே
நமஸ்காரமே நமஸ்காரமே நன்றி நிறைந்த
உள்ளத்தோடு
1. மாம்சத்தில்
வெளிப்பட்ட இரட்சகரே
தங்க
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என்
பாவங்கள் கழுவி
உம்
பிள்ளையாய் மாற்றினீரே
2. ஆதியில்
வார்த்தையாய் இருந்தவரே
என்றும்
ஆதியும் அந்தமும் நீரே
நீர்
அல்பா ஓமேகாவும்
இருப்பவராய் இருப்பீர்
3. உலகம்
தோன்று முன் பிதாவிடம்
உம்
மகிமை பரத்தில் இருந்தது
மகிமை
உம் சமூகத்தில்
இப்போதும்
இறங்கச் செய்வீர்
No comments:
Post a Comment