என் காரியமாய் என் தேவன் செல்வார்
நான் கலங்கிடேனே
என் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்
நான் பயப்படேனே
தம் சாயலாய் என்னை உருவாக்கினார்
தம் ஜீவனால்
என்னை உயிரூட்டினார் - 2
எழும்பு எழும்பு சீயோனே
உன் வல்லமையை தரித்துக்கொள்
பரிசுத்த எருசலேமே
உன் வஸ்திரத்தை
உடுத்திக்கொள் - என் காரியமாய்
1. உலகம்(மே) எதிர்த்தாலும் - நம்
உன்னதர் உயர்த்துவார் - 2
வார்த்தையால் வதைத்தாலும்
வாதையை விலக்குவார் - 2
2. நீதியின் சூரியன்
நிதமும் நடத்துவார்
- 2
நிந்தனை நீக்கியே
எந்தனை உயர்த்துவார் - 2
3. ஆறுதல் தேவனால்
ஆக்கினை அகலுமே - 2
அன்பின் தேவனால்
ஆளுவோம் உலகையே - 2
- Maneksha Babu
https://www.youtube.com/watch?v=_jRGKnM_pvY
No comments:
Post a Comment