என்னை அழைத்தவரே
என்றும் நடத்துவீரே
உங்க கரம்
இருக்க பயமில்லையே
- 2
எந்த
பாதையையும்
தாண்டிடுவேன்
எந்த
சூழ்நிலையும்
மேற்கொள்ளுவேன்
- 2
உங்க கரம்
இருக்க பயமில்லையே
- 2
1. கருவிலே
என்னைக் கண்டவரே
பெயர் சொல்லி
என்னை அழைத்தவரே
- 2
நன்மைகள்
எனக்காய் செய்பவரே
வழுவாமல்
என்னைக் காத்தவரே
இனிமேலும்
என்னைக் காப்பவரே
- என்னை
2. புல்லுள்ள
இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த
தண்ணீரண்டை நடத்திடுவீர்
- 2
மரணத்தின்
பள்ளத்தாக்கு
சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும்
கோலினால்
பெலப்படுத்தி
எனக்கான
நன்மையைக் காணச்
செய்வீர்
No comments:
Post a Comment