தேவனே
ஸ்தோத்திரம்
இயேசுவே
ஸ்தோத்திரம்
ஆயிரம்
ஆயிரம் ஆசிகள்
அருள்
மழை போல் என்னில்
பொழிந்தீரே
1. துன்பக்
கடலை தாண்டிடும்
நேரம்
துயராய்
மாறி சோர்ந்திடும்
வேளை
கர்த்தர்
தாம் செய்த நன்மைகள்
எண்ணி
கணக்கில்லா
ஸ்தோத்திரம்
செலுத்திடுவேனே
- தேவனே
2. சத்துரு
என்னை சடுதியில்
நெருக்கி
இல்லாமற்
போக எதிர்த்திடும்
போது
இயேசுவே
வந்து யுத்தம்
செய்தீர்
சாத்தானின்
தலையை
நசுக்கி
விட்டீரே
- தேவனே
3. செய்யாத
குற்றங்கள் சுமத்திடுவார்கள்
சொல்லாத
வார்த்தைகள் சொன்னாய்
என்பார்கள்
எவ்வித
பொய்யையும் எதிர்க்காமல்
சகித்து
என் நெஞ்சை
அன்பினால்
நிறைந்திட
செய்தீர் - தேவனே
4. ஈலோக
இன்பங்கள் இடைவிடாதிருக்க
பொல்லாத
மனிதர்கள் பொறுமையை
சோதிக்க
உம்மைப்
போல் ஜீவிக்க
உத்தமர்
இயேசுவே
உன்னத பெலனை
உள்ளத்தில் தந்தீர்
- தேவனே
https://www.youtube.com/watch?v=GudgfzeNhIk
No comments:
Post a Comment