தேவனை
உயர்த்தித்
துதியுங்கள்
அவர்
நாமத்தைப்
போற்றியே
தேவனின்
செயல் அதிசயமென்று
அதிசயமென்று
சொல்லி
1. கொடியவரின்
சீறல் கடுமையாய்
வரினும்
திடபெலனும்
ஏழைக்கு அடைக்கலமுமானார்
- 2
படும்பலவந்தர்
ஆரவாரமென்றும்
ஆரவாரமென்றுமே
- 2
2. இவரே நம்
தேவன்இவர்
நம்மை இரட்சித்தார்
இவரின்
இரட்சிப்பினால்
களிகூர்ந்திடுவோம்
- 2
இவர் பகைவனை
வென்று
கீழ்ப்படுத்தி
வென்று கீழ்ப்படுத்தினார்
- 2
3. கர்த்தரையே
நம்பி சத்தியம்
கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
- 2
பக்தருக்கென்று
பலத்த நகரம்
பலத்த நகரம்
உண்டு - 2
4. அன்னியர்
ஆள்வதில்லை
இந்நிலம்
தன்னில் நம்மை
மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
- 2
மன்னரும்
தேவ சமாதானந்
தங்கும்
சமாதானம்
தங்கிடுமே
- 2
5. புனிதராய்
மரித்தோர்
பூரித்தெழும்புவார்
பனி போல்
கிருபையை பக்தரின்
மேல் பொழிவார்
- 2
இனி உலகத்தில்
இன்னல் பெருகிடும்
இன்னல்
பெருகிடுமே
- 2
6. மறைவிடமுண்டு
மன்னனின் ஜனத்திற்கே
குறை விசாரிக்கும்
கோபத்தின் நாளிலே
- 2
அறைக்குள்
மறைந்து ஆனந்திக்கும்
சபை
ஆனந்திக்கும்
சபையே - 2
7. சிறந்த
விருந்தொன்று
சீயோன் மலையின்
மீது
அருந்த
யாவருக்கும் ஆயத்தமாக்குவார்
- 2
நிந்தையை
நீக்கி கண்ணீரைத்
துடைத்து
கண்ணீர்
துடைத்திடுவார்
- 2
https://www.youtube.com/watch?v=kRRnvHYDWeE https://www.youtube.com/watch?v=Dq627IkWO14
No comments:
Post a Comment