தேவனையே துதித்திடுவோம்
தினமும்
அவர் துதி சாற்றிடுவோம்
திருரத்தம்
சிந்தி மீட்டெடுத்தார்
தூயவர்
பாதம் பணிந்திடுவோம்
ஆர்ப்பரித்தே
நாம் ஆனந்திப்போம்
அல்லேலூயா
பாடுவோம்
அல்லும்
பகலும் அன்பர்
இயேசுவின்
அன்பதை
எண்ணியே வாழ்ந்திடுவோம்
2. சென்ற காலம்
முழுவதிலும் சேதம்
அணுகாமல்
பாதுகாத்தார்
கூப்பிடும்
வேளையில் செவி
கொடுத்தார்
தேவைகள்
யாவும் ஈந்தளித்தார்
- ஆர்ப்பரித்தே
3. லோக சிந்தை வெறுத்திடுவோம்
பாவ சந்தோஷம் நீக்கிடுவோம்
பரிசுத்தர்
இயேசுவைப் பற்றிக்
கொள்வோம்
பரமனின்
பாதம் பின் செல்லுவோம்
- ஆர்ப்பரித்தே
3. ஜீவனுள்ள
நாட்களெல்லாம்
உமக்காய்
வாழ்ந்திட கிருபை
செய்வீர்
தூய வழிதனில் நடந்திடவே
உம் அருள்
ஈந்தே ஆதரிப்பீர்
- ஆர்ப்பரித்தே
No comments:
Post a Comment