ஆசீர்வதியும்
தேவனே
என்னை ஆசீர்வதித்திடும்
உந்தன் மேலான கிருபை
என்றும் என்மேல் தாங்கி நடத்திடுமே
1. அன்றாட உணவை எனக்குத் தாரும்
செல்லும் வழியை தினமும் காட்டும்
உமது பெலனை எனக்கு தாரும்
இரக்கத்தால் என்னை மீட்டுக் கொள்ளும்
2. இதயம் காணும் இனிதான தேவன்
உறுதியாய் உம்மை பற்றினேன் நானே
உத்தமனாய் தினமும் வாழ
உதவிடும் எங்கள் உன்னத ராஜன்
No comments:
Post a Comment