ஆராதனைக்குரிய
என் ஆண்டவரே
என் ஆண்டவவரே ஆராதனை! ஆராதனை!!
1. இரக்கத்தின் தேவனே
யெகோவா ராஜனே
ஆறுதல் அனைத்திற்கும்
வற்றாத நீரூற்றே
2. பாடுகள் பெருகும் போது
ஆறுதல் பெருகுதையா
மரணத்தின் பிடியினின்று
விடுவித்துக் காக்கின்றீரே
3. எல்லா இடங்களிலும்
வெற்றியை தருகின்றீர்
உம்மை வெளிப்படுத்தி
உதவி செய்யுமைய்யா
No comments:
Post a Comment