ஆவியில் நிறைந்து ஜீவிக்க
அபிஷேகம்
ஊற்றுங்க
ஆவியின்
வரங்களால் நிரம்பிட
உம்
அருள்மாரி ஊற்றுங்க
ஆராதனை
ஆராதனை ஆவியானவரே
1. சிறைப்பட்ட
ஜனங்களை மீட்க
உம்
அபிஷேகம் ஊற்றுங்கப்பா
காயம்பட்ட
ஜனங்களை தேற்ற
உம்
அன்பின் வெள்ளம் ஊற்றுங்கப்பா
2. வாலிபர்கள்
முதியோர்கள் மேலும்
உம்
அபிஷேகம் ஊற்றுங்கப்பா
தரிசனங்கள்
சொப்பனங்கள் காணட்டும்
உம்
பின்மாரி ஊற்றுங்கப்பா5
3. ஊழியர்கள்
உலகெங்கும் பெருக
உம்
அபிஷேகம் ஊற்றுங்கப்பா
உலகெங்கும்
திருச்சபை பெருக
உம்
பின்மாரி ஊற்றுங்கப்பா
No comments:
Post a Comment