465.
இராகம்: ஹம்சத்வனி ஆதி
தாளம்
கண்ணிகள்
1. ஆனந்தமாக இச்சங்க நாளில்
ஆண்டவர் பாதம்
பணிவோமே,
ஆன
நன்மை தந்தா தரித்தோரை
ஆவலாய்ப்
போற்றித் துதிப்போமே
2. காணிக்கையாக
ஈகுவோம் செல்வம்
கர்த்தரின்
வேலை செய்வோமே;
வேண்டும்
உள்ளத்தைக் கொடுப்போமே
வேதனின்[1] நாமம்
வளர்ப்போமே.
3. அன்பின்
ஊற்று ஆற்றுந் தண்மை
இன்பநற்
பெருக்கு எழுந்தோட
துன்பந்
தொல்லைப் பாலைவனங் கடக்கத்,
தூயவன்
காக்க நினைப்போமே.
- ஓய். ஆமோஸ்
No comments:
Post a Comment