ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசப்பா
புகழ் பாடி என்னை மறந்தேன் - 2
நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா
ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் - 2
நீதியின்
தேவனே வெற்றியின் தேவனே
என்
பட்சமாக யுத்தம் செய்தீரே
நான்
பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என்
பாடலுக்கு சொந்தக்காரரே
பாடு
அல்லேலூயா - (12)
1. குப்பையில்
கிடந்தேன்
நான்
தூசியாக இருந்தேன் நான்
இயேசப்பா
கரம் நீட்டி தூக்கி விட்டீரே - 2 - நான் நம்பும்
2. துக்கத்தில் இருந்த போது
கலக்கத்தோடு நடந்த போது
அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே - 2 - நான் நம்பும்
3. காலங்கள் கடந்து சென்று
நாட்கள் எல்லாம் மாறிட்டாலும்
நீர் செய்த நன்மையை நான் என்றும் நினைப்பேன் காப்பகம் - 2 - நான் நம்பும்
No comments:
Post a Comment