ஆவியோடும்
உண்மையோடும்
ஆராதிப்பேன் இயேசுவே (2)
1. உடைந்த உள்ளங்களின்
துதியை நீர் விரும்புகிறீர் (2)
பிதாவே நீர் விரும்பும்
ஆராதனை இதுதான் (2)
2. இன்பத்திலும் துன்பத்திலும்
எங்களைத் துதிக்க வைக்கிறீர் - பிதாவே
3. உமது அன்பு கிருபையாக
என்மேல் இறங்கினதே - பிதாவே
No comments:
Post a Comment