ஆராதனைக்குரியவரே
தூய
ஆவியானவரே
மகிமையின் தேவன் மாறாத நேசர்
நான் நம்பும் கன்மலையே
என்னைத் தேற்றும் தெய்வமே
(2)
1. வெள்ளம் போல் சத்துரு வருகின்ற வேளையில்
கொடியை ஏற்றிடுவார் எனக்காக யுத்தம் செய்வார்
(2) - ஆராதனைக்குரியவரே
2. நீதியின் சூரியன் பரிசுத்த தெய்வம்
தீமையை பாராதவர் சுத்த ஜோதி ஐயா (2)
3. நித்தியமானவர் சத்திய தெய்வம்
சாவாமையுடையவரே நிரந்தரமானவரே (2)
No comments:
Post a Comment