ஆனந்தமாய்
ஆராதிப்பேன்
ஆண்டவரை
ஆராதிப்பேன்
1. கர்த்தர் இயேசு என்னை கண்டார் ஆராதனை
கனிவோடு அணைத்துக் கொண்டார் ஆராதனை
கரங்களை பிடித்துக் கொண்டார் ஆராதனை
கண்ணீரை துடைத்துவிட்டார் ஆராதனை
2. ஏழை என்னை ஏற்றுக்கொண்டார் ஆராதனை
ஏக்கங்களை மாற்றி விட்டார் ஆராதனை
ஏறெடுப்பேன் ஜெப தூபம் ஆராதனை
ஏற்றுவேன் துதி கீதம் ஆராதனை
3. பாவங்களை போக்கினாரே ஆராதனை
சாபங்களை மாற்றினாரே ஆராதனை
வியாதிகளை நீக்கினாரே ஆராதனை
சாத்தானை துரத்தினாரே ஆராதனை
No comments:
Post a Comment