ஆராதனை செய்கிறோம்
உம்மை உயர்த்துகிறோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்
நீர் நல்லவரே வல்லவரே நன்மைகள்
செய்பவரே
ஆராதனை-(4)
நீர் நல்லவரே வல்லவரே நன்மைகள்
செய்பவரே
1. என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் ஆத்ம நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே
2. கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்ப்பவரே
கர்த்தராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே
3. உன்னத மானவரே
உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
எங்களை காப்பவரே
4. துதிகளின் தேவனே
உம்மை துதிக்கின்றோம்
ஸ்தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிப்போம்
No comments:
Post a Comment