ஆவியானவரே
ஆளுகை செய்யுமய்யா
இன்றும் செய்யுமய்யா என்றும்
செய்யுமய்யா
ஆளுகை செய்யும் என்னை அனல் மட்டும்
உந்தன் வல்லமை தாரும்
என்னை பெலப்படுத்தும்
1. தேற்றரவாளரே துணையாளரே
தாங்கிக் கொள்பவரே தோள் மேல்
சுமப்பவரே
2. அற்புதமானவரே அதிசயமானவரே
அடைக்கலமானவரே ஆறுதலானவரே
3. வல்லமையானவரே விடுதலை
வரங்களில் மன்னவரே வாழவைப்பவரே
4. பரிசுத்தமானவரே பரிகாரியே
பாசமுள்ளவரே பரவசமானவரே
No comments:
Post a Comment