ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான்
போற்றுவேன் நான் புகழுவேன்
கிருபையை
எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன்
1. எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உங்க சமுகமே எனக்கானந்தம்
உங்க பிரசன்னமே எனக்காறுதல்
2. எனது ஏக்கமும் நீரே
நோக்கமும் நீரே
எந்தன் பிரியமே எந்தன் நேசமே
எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே
No comments:
Post a Comment