ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை
வேந்தனும் நீரே
ஆயுள்
முடியும் வரை
உம்மை
தொழுதிடுவேன்
சரணங்கள்
1. ஆயிரம்
பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர்
இயேசு நீரே
விடிவெள்ளியே
எந்தன் பிரியம் நீரே
என்றென்றும்
தொழுதிடுவேன் - ஆராதனை
2. மாந்தர்கள்
போற்றிடும் தெய்வம்
மகிமையின்
தேவன் நீரே
முழங்கால்
யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன்
துதித்திடவே - ஆராதனை
3. முடிவில்லா
ராஜ்ஜியம் அருள
திரும்பவும்
வருவேன் என்றீர்
ஆயத்தமாய்
நாம் சேர்ந்திடவே
அனுதினம்
வணங்கிடுவேன் - ஆராதனை
No comments:
Post a Comment