ஆசீர்வாத
ஊற்றாய்
என்னை மாற்றும் இயேசுவே
பேசிட அருள் வாக்கை
எந்தன் நாவில் தாருமே
1. நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள்
ஐந்து காய இரத்தம் ஔஷதமே - 2
நோய்கள் நீங்கிட பேய்கள் ஓடிட
பாவம் நீங்கிட புதிய சிருஷ்டி ஆகிட -
2 - ஆசீர்வாத
2. திறப்பில் நின்று நான் அழுதிடவே
அழியும் மாந்தர்க்காய் புலம்பி நின்றேன்
- 2
விழித்தெழும்பியே ஜெபித்தழுதிட
தந்தேன் என்னையே இயேசுவே - 2 - ஆசீர்வாத
- Rev. Dr. Henry Joseph
No comments:
Post a Comment