ஆசீர்வாத
ஒளி வீசுவோம்
ஆண்டவர்
நாமத்தை உயர்த்திடுவோம்
ஆயத்தமுள்ள கன்னிகை போல்
ஆத்தும நேசரை சேர்ந்திடுவோம்
1. எண்ணையாம் பரிசுத்த ஆவியாலே
என்றென்றும் நிறைந்து ஒளி வீசுவோம்
எந்நாளும் இயேசுவின் பாதம் பணிந்து
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்
2. எக்காள சப்தம் முழங்கிடுமே
எதிர்கொண்டு போக ஆர்ப்பரிப்போம்
மணவாளன் இயேசு வந்திடுவார்
மணவாட்டியாக பறந்திடுவோம்
No comments:
Post a Comment