463.
இராகம்: காம்போஜி ஆதி
தாளம்
பல்லவி
அன்பே! அன்பே! அன்பே! ஆருயிருறவே
ஆனந்தம்!
ஆனந்தமே!
சரணங்கள்
1. ஒரு
நாளுந் தயை கண்டேனையா,
அந்நாளெனை வெறுத்தேனையா
உம்
தயை பெரிதையா-என் மேல் - அன்
2. அலைந்தேன்
பலநாள் உமையுமறியா
மறந்தே
திரிந்த துரோகியாமென்னை
அணைத்தீ ரன்பாலே-கரத்தால் - அன்
3. விடுத்தீரே நீர் விண்ணுலகத்தை;
எடுத்தீரே
மா ஏழையின் கோலம்;
கொடுத்தீரே
உயிரை-எனக்காய் - அன்
4. எந்தன்
நாவால் இயம்பிடுவேனேன்
அத்தனே உம்மாவன்பதன் மாண்பை
நிதமும்!
துதித்திடுவேன்
உம்மையே
நித்தமும்; துதித்திடுவேன்
No comments:
Post a Comment