ஆஹா
வானில் ஓர் சத்தம் சத்தம்
எக்காள சத்தம் சத்தம்
எம்மையும் உயிர்ப்பிக்கும்
சத்தம் சத்தம்
என் நேசரின் சத்தம் அல்லோ
அல்லேலூயா - 8
1. சித்தம் செய்தோர் சத்தம் கேட்டு உயிர்த்தெழுவார்
நித்தம் அவர் சமூகத்தில் அகமகிழ்வார் - ஆஹா
2. எக்காளங்கள் தொனித்திடும் வேளை வந்ததே
எங்கள் ராஜா இயேசு ராஜா வந்திடுவாரே - ஆஹா
3. காத்திருப்போர் எதிர்கொண்டு ஏறிச் செல்வாரே
எண்ணையுடன் தீவெட்டியும் கொண்டு செல்வாரே - ஆஹா
No comments:
Post a Comment