ஆபிரகாம்
தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின்
தேவனே
என்னை ஆசீர்வதியும்
1. மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
உம் கிருபை விலகாதய்யா
2. வனாந்திரம் வயல்வெளியாய்
வெட்டாந்தரை நீரூற்றாய்
மாற்றினதும் நீரல்லவோ
3. இல்லாதவைகளை இருப்பது போலவே
செய்பவர் நீர்தானய்யா
No comments:
Post a Comment